
இந்த கதையில் வரும் ஆப்பிள் மரம் வேறு யாருமில்லை நமது தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமது முன்னேற்றத்திற்காகவும் நமது சந்தோஷத்திற்காகவும் அனைத்தையும் தருகின்றனர். எனவே இந்த கதை உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நினைத்து பார்க்க உதவினால் நான் மகிழ்வேன்
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பு: இனியன் சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு...