Nasal Allergy எனப்படும் மூச்சிறைப்பு நோய் தொடர்பாக நெட்டில் சுட்டது.
இம்முனொகுளோபுலின் E என்பது இரத்த வெள்ளையணுக்களில் சுரக்கும் எதிர் உயிரி ஆகும். அது பாக்டீரியா,வைரஸ் போன்றவைகளிடமிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. இம்முனோகுளோபுலின் E ஆனது உடலில் mast cell உடன் இணையும் போது “ஹிஸ்டமைன்“ என்ற இரசாயனம் சுரக்கிறது. இது சுவாசக்குழாயில் உள்ள இரத்த நாளங்களை வீங்கச் செய்து சளி போன்ற திரவத்தை வெளியேற்றுகிறது. இது மூச்சு குழாய் துவாரத்தை சிறிதாக்குவதால் மூச்சிறைப்பு ஏற்பட்டு சுவாசித்தல் சிரமமாகிறது.
நிவாரணம் 1
ஹிஸ்டமைன் மட்டுமே நாசல் அலர்ஜிக்கு காரணம் என்பதால் மருத்துவர்கள் ஆன்டி ஹிஸ்ட மைன் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். எ.கா., chlorophinaramine, citrizine, etc.
நிவாரணம் 2
corticosteroid ஹார்மோன் அட்ரினலில் சுரக்கிறது. இது உடலின் சுயபாதுகாப்பு உணர்வினை மட்டுபடுத்துகிறது. இதன் சுரப்பு அதிகரித்தால் உடல் சுய பாதுகாப்பு அமைப்பினை மறுத்து போகச் செய்து உடலை நோய் தொற்றுக்களுக்கு இலக்காகச் செய்துவிடும். குறைந்தாலோ உடல் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கும்(hyper sensitivity) எனவே மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகளையும் அலர்ஜிக்கு பரிந்துரைக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
மலையாளக் கரையோரம் -3
மலையாளக் கரையோரம் - 3 (ஏனைய இரண்டு பாகங்களை ஜனவரி மாதமே சுடச்சுட எழுதிவிட்டேன். இது சற்று தாமதமாகிவிட்டது) பள்ளிக் கல்வியில் கோலேச்சுகிற...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக "கலைஞர் கருத்தரங்கம்" தொகுதிக்கு ஒன்று என பள்ளிகளில் நடைபெற...
No comments:
Post a Comment