Saturday, August 21, 2010

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
E=mc2 என்ற சமன்பாட்டை கண்டறிந்ததன் மூலம் அணுக்கருவினுள் பொதிந்து இருக்கும் அளவற்ற ஆற்றலை வெளிக்காட்டினார்.
அவரது சார்பியல் தத்துவம் உலகையே வியக்க வைத்தது.
ஒளியிலிருந்து மின்சக்தியை பெற இயலும் என்பதற்கு அடிப்படையான ஒளிமின் விளைவைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசினை வென்றார்.

No comments:

Post a Comment

சேப்பியன் சரித்திரம்

நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும் நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்க...