
இந்த கதையில் வரும் ஆப்பிள் மரம் வேறு யாருமில்லை நமது தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமது முன்னேற்றத்திற்காகவும் நமது சந்தோஷத்திற்காகவும் அனைத்தையும் தருகின்றனர். எனவே இந்த கதை உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நினைத்து பார்க்க உதவினால் நான் மகிழ்வேன்
நூல் - நினைவோ ஒரு பறவை ஆசிரியர் - கவிஞர் நா முத்துக்குமார் டிஸ்கவரி பதிப்பகம் சில நாட்களாக தேர்தல் & வாக்கு எண்ணிக்கை என்ற பரபரப்பான...
No comments:
Post a Comment