அப்துல் காசாப் மாதிரியான தீவிரவாதிகளின் நீதிமன்ற விசாரணை நீடித்துக்கொண்டு செல்வதை தடுப்பதற்கு இனி வரும் காலங்களில் பின்வரும் முறைகளை பின்பற்றலாம்.
தீவிரவாதிகளுக்கான நீதி மன்றங்களுடன் கூடிய பிரத்தியேக சிறைச்சாலைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். விசாரணை சிறை வளாகத்திலேயே நடத்தப்படுவதால் விசாரணைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லும் செலவு குறையும்.
“ரா” மாதிரியான அமைப்பினரே விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் இடையூரையும் அனுமதிக்கக் கூடாது.
Subscribe to:
Post Comments (Atom)
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...

-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
It is a nice thing that u published
ReplyDelete