Monday, January 3, 2011

அம்தேத்கர் திரைப்படம் வந்து விட்டதா?!

இந்த வார நீயா? நானா? வில் எதார்த்த படங்களையும் மிகை எதார்த்த படங்களையும் பற்றி பேசினார்கள்

அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இயக்குநர் ராம் கூறியது,”தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வரும்போது

பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் காட்சி நடத்தி மாணவர்களை காணுமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை

விடப்படும், இந்த நடைமுறை “அம்பேத்கார்” படத்திற்கு செயல்படுத்தப்பட வில்லை“ என்பதை அந்த

மேடையில் பதிவு செய்தார். தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவே கட்சியை நடத்துவதாக கூறிக்கொள்ளும்

கட்சிகள் கூட இந்த விஷயத்தில் அரசை வற்புறுத்த வில்லை என்பதுதான் அந்த படத்திற்கு பரவலாக திரையரங்குகள்

ஒதுக்கப்பட வில்லை என்பதை விட சோகம்.

No comments:

Post a Comment

சிறை - பட விமர்சனம்

சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...