இந்த வார நீயா? நானா? வில் எதார்த்த படங்களையும் மிகை எதார்த்த படங்களையும் பற்றி பேசினார்கள்
அதில் குறிப்பிடத் தகுந்த ஒன்று இயக்குநர் ராம் கூறியது,”தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக வரும்போது
பள்ளி மாணவர்களுக்கு சிறப்புக் காட்சி நடத்தி மாணவர்களை காணுமாறு அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை
விடப்படும், இந்த நடைமுறை “அம்பேத்கார்” படத்திற்கு செயல்படுத்தப்பட வில்லை“ என்பதை அந்த
மேடையில் பதிவு செய்தார். தலித் மக்களை காப்பாற்றுவதற்காகவே கட்சியை நடத்துவதாக கூறிக்கொள்ளும்
கட்சிகள் கூட இந்த விஷயத்தில் அரசை வற்புறுத்த வில்லை என்பதுதான் அந்த படத்திற்கு பரவலாக திரையரங்குகள்
ஒதுக்கப்பட வில்லை என்பதை விட சோகம்.
Subscribe to:
Post Comments (Atom)
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை
புதிய கல்விக் கொள்கை எனும் மதயானை - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த நூலை வெளியிட்ட அன...

-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment