Tuesday, April 6, 2010

கட்டாயக் கல்விச் சட்டத்தினால் ஆகும் பயன் யாதோ?

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தினால் என்ன பயன் கிட்டமுடியும்?

அனைவருமே இப்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றார்கள்.

இருப்பினும் பள்ளி இடைநிறுத்த வீதம் உயரக்காரணம் நமது பாடத்திட்டம்

மாணவர்களைக் கவர வில்லை என்பதே ஆகும்.

பாடத்திட்டத்தை மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் அமைத்தாலே போதும்

மாணவர்கள் பெரும்பாலோர் பள்ளிக்கு வந்திடுவர்

No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...