Tuesday, April 6, 2010

கட்டாயக் கல்விச் சட்டத்தினால் ஆகும் பயன் யாதோ?

இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தினால் என்ன பயன் கிட்டமுடியும்?

அனைவருமே இப்போது தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றார்கள்.

இருப்பினும் பள்ளி இடைநிறுத்த வீதம் உயரக்காரணம் நமது பாடத்திட்டம்

மாணவர்களைக் கவர வில்லை என்பதே ஆகும்.

பாடத்திட்டத்தை மாணவர்களை ஈர்க்கும் வண்ணம் அமைத்தாலே போதும்

மாணவர்கள் பெரும்பாலோர் பள்ளிக்கு வந்திடுவர்

No comments:

Post a Comment

கணக்கு ஏனப்பா இவ்வளவு கஷ்டமா இருக்கு?!

சமீபத்தில் கணித பாடத்தில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். "எனக்கும் கணக்குக்கும் அப்போதில...