Friday, September 9, 2016

அ.முத்துலிங்கத்தின் கதைகள் மற்றும் கட்டுரைகள்

கட்டுரைகளை தனிமையில் வாசித்தோமானால் மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்க்கக்கூடும். ஏனெனில் நம்மையறியாமல் சிரித்து விடுவோம். நானெல்லாம் ஒரு நிலைத்தகவல் போடவே வார்த்தைகளை தேடுவேன். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் அணிவகுத்து நிற்கும் வார்த்தைகளில் யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என குழம்பிப் போவார் போலும். வெகு லாவகமான நகைச்சுவை ததும்பும் நடை. கட்டாயம் உங்கள் தனிமைக்கு நல்ல துணை வாசித்துப் பாருங்கள்.
http://www.4shared.com/office/Jw2Sy6P4ce/pm0419.html

http://www.4shared.com/office/zXNwOwK8ba/pm0420.html

http://www.4shared.com/office/KaEj_drsce/pm0514_01.html

http://www.4shared.com/office/yr08Q5nTce/pm0514_02.html





No comments:

Post a Comment

இது யாருடைய வகுப்பறை -ஆயிஷா நடராஜன்

நூல்- இது யாருடைய வகுப்பறை ஆசிரியர்- ஆயிஷா நடராஜன் யாரை கேட்டாலும் "நமது கல்வித்துறையில் சிஸ்டம் சரியில்லை அதை நாம் மாற்றி ஆக வேண்ட...