Friday, September 9, 2016

அ.முத்துலிங்கத்தின் கதைகள் மற்றும் கட்டுரைகள்

கட்டுரைகளை தனிமையில் வாசித்தோமானால் மற்றவர்கள் நம்மை ஒரு மாதிரி பார்க்கக்கூடும். ஏனெனில் நம்மையறியாமல் சிரித்து விடுவோம். நானெல்லாம் ஒரு நிலைத்தகவல் போடவே வார்த்தைகளை தேடுவேன். ஆனால் முத்துலிங்கம் அவர்கள் அணிவகுத்து நிற்கும் வார்த்தைகளில் யாருக்கு வாய்ப்பளிக்கலாம் என குழம்பிப் போவார் போலும். வெகு லாவகமான நகைச்சுவை ததும்பும் நடை. கட்டாயம் உங்கள் தனிமைக்கு நல்ல துணை வாசித்துப் பாருங்கள்.
http://www.4shared.com/office/Jw2Sy6P4ce/pm0419.html

http://www.4shared.com/office/zXNwOwK8ba/pm0420.html

http://www.4shared.com/office/KaEj_drsce/pm0514_01.html

http://www.4shared.com/office/yr08Q5nTce/pm0514_02.html





No comments:

Post a Comment

இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம்

"இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம் அவர்களின் நாவல். ஏற்கனவே இவரது இரண்டு நாவல்களை வாசித்து உள்ளேன். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் சொந்...