01.01.2004 க்குப் பிறகு வேலைக்கு சேர்ந்த அனைத்து பணியாளர்களும் இத்திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டும்
இத்திட்டத்தில் ஊழியரின் பங்களிப்பு அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படியில் 10 சதவீத தொகையாகும்
திட்டம் 1
இதில் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை திரும்ப பெற வழியில்லை
60 வயதில் ஓய்வின்போது திட்டத்தின் மூலம் சேரந்த தொகை வழங்கப்படும். அதில் 40 சதவீத தொகையினை அரசு அறிவுறுத்தும் ஓய்வு ஊதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். மீத தொகையினை விருப்பம் போல் செலவு செய்யலாம்
60 வயதுக்கு முன்னதாக திட்டத்தில் இருந்து விலகினால் முதிர்வு தொகையில் 80 சதவீத தொகையினை பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்
திட்டம் 2
இத்திட்டத்தில் அரசின் பங்களிப்பு எதுவும் கிடையாது
இதில் எப்போது வேண்டுமானாலும் பகுதி தொகையோ மொத்த தொகையோ மீளப்பெறலாம்
இத்திட்டத்திற்கு எந்த வரி சிறப்பு சலுகையும் வழங்கப்படாது
Subscribe to:
Post Comments (Atom)
மிஸ்டர் ஒயிட் - சிறுகதை
மற்றுமொரு சிறுகதை முயற்சி. பொறுப்பு துறப்பு: கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் "கற்பனை" தான்!! மிஸ்டர்ஒய்ட் “என்னசார்,முடி கம...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
No comments:
Post a Comment