Saturday, August 21, 2010

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்


சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாக கருதப்படுபவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஆவார்.
E=mc2 என்ற சமன்பாட்டை கண்டறிந்ததன் மூலம் அணுக்கருவினுள் பொதிந்து இருக்கும் அளவற்ற ஆற்றலை வெளிக்காட்டினார்.
அவரது சார்பியல் தத்துவம் உலகையே வியக்க வைத்தது.
ஒளியிலிருந்து மின்சக்தியை பெற இயலும் என்பதற்கு அடிப்படையான ஒளிமின் விளைவைக் கண்டறிந்து அதற்காக நோபல் பரிசினை வென்றார்.

No comments:

Post a Comment

நெருங்கி விலகும் பருவம் – வளரிளம் பருவத்தின் மனநலம்

நூலாசிரியர் – டாக்டர் சிவபாலன் இளங்கோவன் உயிர்மை பதிப்பகம். டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஹோட்டல்...