Monday, August 30, 2010
ஒரு தந்தையின் இழி செயல் - மகனது முன்னிலையில்
நேற்று பேருந்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் அனைவரும் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது ஒரு 9 வயது உள்ள பையன் கதறி அழுது கொண்டிருந்தான். பார்த்தால் அவன் அந்த நபரின் மகன். அப்பாவை அனைவரும் அடித்து விடுவார்களோ என பயந்து அழுது கொண்டிருந்தான். பிரச்சினை என்னவென்று அவனுக்கு புரியவில்லை. உடனடியாக அனைவரும் அவனை ஒன்று மில்லை அப்பா என தேற்ற ஆரம்பித்து விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உட்பட. அந்த மனிதாபி மானத்தால் அந்த நபர் தப்பித்தார். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
சிறை - பட விமர்சனம்
சிறை - தமிழ்ப்படம் சினிமா எவ்வளவு பெரிய ஆயுதம் அதில் நமக்கு முதுகு சொறியத்தான் சம்மதம்!! தங்க மீனுக்கான தூண்டிலில் தவளை பிடித்துக்...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
No comments:
Post a Comment