Tuesday, April 23, 2019

சர்வதேச புத்தக தின சிறப்பு புத்தக விமர்சனம்


உலக புத்தக நாளாகிய இன்று நான் சமீபத்தில் வாசித்த இரண்டு நூல்கள் குறித்து பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.
சி.சு.செல்லப்பாவின்வாடிவாசல்


இந்த நாவலைப் பற்றிபரவலாக அனைவரும் அறிந்திருக்க இயலும். பேரைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா?
ஆம்,  இதுஜல்லிக்கட்டுபற்றியஒருபெரியசிறுகதைஅல்லதுகுறுநாவல்என்றும்சொல்லலாம்.
எர்னஸ்ட்ஹெமிங்வேவின்நோபல்பரிசுபெற்றபடைப்பானகடலும்கிழவனும்அல்லதுபிரபலமானஆங்கிலநாவலானமொபிடிக்“ (திமிங்கிலவேட்டைதமிழில்) இவற்றோடுஒப்பிடத்தக்கது.
விலங்குக்கும்மனிதனுக்குமானநேருக்குநேர்ஒத்தைக்குஒத்தையாகமோதும்யுத்தத்தைமிகவும்நுணுக்கமாகஎழுத்துவழிகாட்சிபடிமமாகமாற்றும்ஜாலவித்தையைபுரிந்துஇருப்பார்.
தனதுதந்தையின்உயிரைகாவுவாங்கியஒருகுறிப்பிட்டஜல்லிக்கட்டுகாளையைகளத்தில்சந்தித்துவீழ்த்தும்மகனின்கதைதான்.
ஜல்லிக்கட்டுவின்முன்னேற்பாடுகள், மாடுபிடித்தலின்நுணுக்கங்கள், அன்றையகாலகட்டஅரசியல்எனநாவல்எல்லாதளத்தையும்தொட்டுச்சென்றுவிடுகிறது.
இலால்குடியில்விடுதியில்தங்கிப்படித்தகாலத்தில்நானும்ஜல்லிக்கட்டுபார்த்திருக்கிறேன். ஆனால்இந்தநாவலைப்படித்தபோதுதான்நான்ஜல்லிக்கட்டைஎவ்வளவுமேம்போக்காகபார்த்திருக்கிறேன்என்பதேபுரிகிறது.
ஒவ்வொருமாட்டையும்அதன்தனித்தன்மையையும்சரியாகஅடையாளம்சொல்கிறார்கள். அதோடல்லாமல்மாடுபிடிவீரனைநம்மபசங்கதலதோனியைகொண்டாடுவதுபோல்கொண்டாடுகிறார்கள். அவரதுபழையரெக்கார்டுமற்றும்பட்டகாயங்கள்அனைத்தையும்சொல்லிசிலாகிக்கிறார்கள்.
வாய்ப்புஉள்ளவர்கள்வாசியுங்கள். நான்அரியலூர்மாவட்டமையநூலகத்தில்தான்எடுத்துவாசித்தேன்.

தேவதாஸ்- சரத்சந்திரசட்டர்ஜி

பேரப் பார்த்தாலே தெரியலையா? சட்டர்ஜி என்று வருகிறதல்லவா எனவே இது வங்காள மொழி நாவல் தான். இந்த வார மொழி பெயர்ப்பு நாவல் வகையில் நூலகத்தில் எடுத்து வந்தேன்.

இந்தநாவலைத்தழுவிஎத்தனைபடங்கள்தான்வரும்என்றுதெரியவில்லை.
எவனாவதுதாடிவச்சிருந்தாலேஎன்னப்பாகாதல்தோல்வியா, தேவதாஸ்மாதிரிதாடியெல்லாம்வச்சிருக்க?” என்றுகேட்பதைபார்த்திருக்கிறோம்.
தேவதாஸ்என்றால்காதல்தோல்வியால்வாழ்க்கையைதொலைத்தவன்என்றுயாரைக்கேட்டாலும்கூறிவிடுவார்கள். அந்தஅளவுக்குநாவலைபடிக்காதவர்களுக்கும்அந்தபாத்திரம்பற்றிதெரிந்திருக்கிறது.
இவ்வளவுஎதிர்பார்ப்போடுநாவலைபடிக்கஎடுத்தஎனக்குபெருத்தஏமாற்றம்தான்விஞ்சியது.
இளம்பிராயத்தில்அருகமைவீட்டுகுழந்தைகள்சேர்ந்துவிளையாடுவதுபோலதேவதாஸ்மற்றும்பார்வதிவிளையாடுகிறார்கள். இருவருக்குமேபடிப்பில்நாட்டமில்லை. பொழுதுக்கும்விளையாடுகிறார்கள்.
பதின்பருவத்தில்பார்வதிக்குதேவதாஸ்மேல்காதல்அரும்புகிறது. அவனோதனதுவசதியானபெற்றோரின்வற்புறுத்தலால்கல்கத்தாவுக்குபடிக்கபோகிறான்.
இந்ததருணத்தில்தேவதாஸ்க்குபார்வதிமேல்உள்ளஅபிமானம்ஒருநட்புஎன்கிறவகையில்தான்கருதுகிறான். ஆனால்பார்வதியோஅவனதுபாராமுகம்கண்டுவேதனைஅடைகிறாள்.
திருமணவயதுவந்ததும்பார்வதியின்தாய்தேவதாஸ்ன்தாயிடம்இவர்களுக்குதிருமணம்செய்துவைத்துவிடலாம்என்கிறார். ஆனால்ஒரேசாதியாகஇருந்தாலும்அவர்களின்பழக்கவழக்கம்கோத்திரம்எனகாரணம்சொல்லி (உள்ளபடியானகாரணம்பார்வதியின்ஏழ்மை) மறுத்துவிடுகிறார்.
எனவேபார்வதிக்குவேறுஊரில்உள்ளபெரியவயதானஜமீன்ஒருவருடன்இரண்டாம்திருமணம்பேசப்படுகிறது. இதற்கிடையில்பார்வதியேதேவதாஸ்அறைக்குதனியாகசென்றுஎன்னைதிருமணம்செய்துகொள்என்றுகெஞ்சுகிறாள். அவனோஎனதுபெற்றோருக்குவிருப்பம்இல்லை, எனவேஉன்பெற்றோர்சொல்கிறபடிதிருமணம்செய்துகொள்என்றுஅலட்சியமாகமறுத்துவிடுகிறான்.
இதற்குப் பிறகு கல்கத்தா சென்ற தேவதாஸ் அவளின் காதலை புரிந்து கொண்டு உடனடியாக ஊர் திரும்புகிறான். ஆனால் நிலவரம் எல்லை கடந்து விட்டது.
அடுத்த நாள் திருமணம், ஆற்றங்கரையில் சந்தித்து திருமணம் செய்து கொண்டு எங்காவது போய்விடலாம் என்று அழைக்கிறான். அவள் மறுத்து விடுகிறாள். தேவதாஸ் அவளை அடித்து நெற்றியில் ஒரு தழும்பை ஏற்படுத்துகிறான். அவள் அதனை அவர்களின் காதல் சின்னமாக எண்ணிக் கொள்கிறாளாம் ( என்ன எழவு உளவியலோ போங்க, ஆசிட் அடிப்பதன் பண்டைய வடிவமாக இருக்குமோ)
பார்வதி திருமணமான வீட்டில் ராணி மாதிரி வாழ்கிறாள். புதிய வாழ்க்கையோடு ஒன்றிவிடுகிறாள். இங்கே தேவதாஸ் குடித்து குடித்து பாழாகிறான். ஒரு பாலியல் தொழிலாளியை சந்திக்கிறான். அவள் இவன் பால் காதல் கொண்டு தனது “தொழிலை“ விட்டு விட்டு இவனுக்காக பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தபடி காத்திருக்கிறாள்.
இறுதியில் பார்வதியை ஒருமுறையாவது பார்த்து விடுவது என்று உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்று அவள் வீட்டு தோட்டத்தில் உயிரை விட்டு அனாதைப் பிணமாகிறான்.
இதயத்தில் சுத்தமாக அமரா காவியமான இதுதான் அமர காவியமா?
இந்தக் கதையை பொறுத்தவரையில் தேவதாஸ் பெரிதாக பார்வதியை காதலிக்க வில்லை. ஆனால் பார்வதி காதலை சொன்னதை நினைத்து பார்த்து அவள் மேல் காதல் வந்து படாத பாடு படுகிறான்.
ஒரு வேளை இந்தக் கதையை படமாக்கிய இயக்குனர்கள் செலுத்திய ஓவர் டோஸ் தான் இந்த கதாப்பாத்திரம் பிரபலமாக காரணமாக இருக்கலாம்.
அப்படி ஒன்றும் காவியத்தன்மை இதில் இல்லை என்பதே எனது கருத்து.


No comments:

Post a Comment

வளரிளம் பருவமும் வளரிணைய பருவமும்

சற்றே பெரிய பதிவுதான். கொட்டாவி கூட வரலாம். ஆனாலும் அவசியமான பதிவு. ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாசிக்க வேண்டுகிறேன். சென்ற ஆண்டு ...